Tuesday, June 30, 2015

மலரே!

மலரே! 
மகரந்தம் தூவிச் செல் 

தென்றலே! 
தேகம் தீண்டிச் செல் 

வசந்தமே!
சுகந்தம் பரப்பிச் செல் 

சொந்தமே!
மனம் நிறைந்து நில்.


#நீலா

No comments:

Post a Comment