Monday, June 29, 2015

கவிதை எழுத நினைத்தால்



கவிதை எழுத நினைத்தால்
கருவிழி வருகுது முன்னால்
கார்குழல் பறக்குது தன்னால்
கட்டிப் போட்டாள் கண்ணால்.


எந்தன் கவிதைப் பெண்ணாள்
என்றும் அவளால் பொன்னாள்
இனிய கன்னல் மொழியாள்
இவளே காதல்க் கனியாள்.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment