Monday, July 6, 2015

எனதினியசகியே!



தேனினுமினிய நின்றன்
அமுதூறும் செவ்விதழகள்
மேவிநற் சுவையுண்டு
களித்து மகிழ்ந்திடவெனக்
கோரரிய வாய்ப்பளித்தமைக்கு
நன்றியடி எனதினியசகியே!


‪#‎நீலா

No comments:

Post a Comment