Tuesday, June 30, 2015

'உ'ரசி விட்டாள்



மையெழுதாக் கண் சிமிட்டிக்
கையெழுதாக் கவி சொன்னாள்

மெய்யெழுத்தின் "ம்" கொண்டு
உயிரெழுத்தில் 'உ'ரசி விட்டாள்.


‪#‎நீலா

No comments:

Post a Comment