Monday, June 29, 2015

இளங்கலைஞன் நான்...!!!



விழியோடு மொழிபேசி
மனதோடு உறவாடி

செவிமடலில் சுரம்சேர்த்து
கன்னமதில் மெட்டெடுத்து


இதழோரம் இசைபாடும்
இளங்கலைஞன் நான்...!!!

‪#‎நீலா

No comments:

Post a Comment