Monday, June 29, 2015

இருட்டில் உலவாதே





அடிப்பென்ணே...!
இருட்டில் உலவாதே
கண்மணியே!

உன் விழி பார்த்த
பொறாமையால் மின்மினிகள்
வெளியேவரத் தயங்குகின்றன.


‪#‎நீலா

No comments:

Post a Comment