Monday, June 29, 2015

எந்தனையே ஈர்த்துவிட்டாள்



சிறிது நேரம்தான்
பேசினாள் என்றாலும்
சிந்தனையில் கலந்து
எந்தனையே ஈர்த்துவிட்டாள்.


ஏனிந்தப் ப்ரவாகம்?
என்னைப்போல் அவளும்
என்பதாலோ தன்னாலே
எண்ணத்தில் புகுந்தாளோ!

‪#‎நீலா

No comments:

Post a Comment