Monday, June 29, 2015

நல்லவளே நீயேயடி

செல்லமாக என் கன்னம்
தட்டிச் சென்ற செந்தாமரையே

வெல்லமாக இனிக்குதடி இளமனது
வெள்ளமாக ஊற்றெடுக்குதடி இளமை

நல்லவளே நீயேயடி என்ஜோடி
வல்லவளே நீவாடி வாயாடி.

‪#‎நீலா

No comments:

Post a Comment