Monday, June 29, 2015

கண்ணால் நெஞ்சில்



கண்ணால் நெஞ்சில்
பதிக்காதே...

கையால் முற்றத்தில்
கோலவிடு.


சொன்னால்க் கேளடி
பூமயிலே...
உன்னால்ப் புலம்புறேன்
தனிமையிலே.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment