Monday, June 29, 2015

சிரிக்காதே சித்திரமே



சிரிக்காதே சித்திரமே - என்
சிந்தனையும் சிதறுதடி.

தலைகவிழாதே மயிலே -என்
நிலையும்தான் குலையுதடி.


கண்சிமிட்டிக் கண்சிமிட்டி -என்
தேகந்தனைச் சீண்டாதே.

போதுமடி விளையாட்டு - நீ
இத்தோடு நிறுத்திக்கொள்.

பொங்குதடி இளநெஞ்சம் -அது
பஞ்சாகப் பறக்குதடி.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment