Monday, June 29, 2015

இனிமை புதுமை இளமை

ன்னைப் பற்றிக் கவிதை
சொல்லவா என்றாள் அவள்.

என்னைப் பற்றாமல்ச் சொன்னால்
இனிமை அதை ரசிப்பேன்.


கையைப் பற்றிச் சொன்னால்
புதுமை அதை மகிழ்வேன்.

தோளைப் பற்றிச் சொன்னால்
இளமை அதை உணர்வேன்.

பற்றியும் பற்றாமலும் சொன்னால்
இனிமை புதுமை இளமை.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment