Tuesday, June 30, 2015

துடிக்குதே இளமனது.



இன்னும் 
காயவில்லை
ஈர முத்தங்கள்..
உதடு கடித்து
ஊடல் கொண்டு..
நகம் பதித்து
நா வறண்டு ..
அள்ளி அணைத்து
ஆசையாய்த் தழுவி
மயங்கித்தான் போனேன்
மான் விழியாள் நான்...


வறண்டவுன் நாவினை
சுரந்தவென் உமிழால்
இதவெப்ப ஈரம்செய்து
மயங்கிய விழியிமைகளில்
சிறுமென் முத்தம்பதித்து
கிறங்கியே கிடக்கத்
துடிக்குதே இளமனது.

‪#‎நீலா‬

No comments:

Post a Comment