Tuesday, June 30, 2015

கிறங்குவது நானல்லவா...!

உனக்கென்ன 
உதிர்த்துச்
சென்று விட்டாய்
உயிருருக்கும்
குறுநகையை...!

*

இரவு பகல்
அதையெண்ணி
உறங்காமல்க்
கிறங்குவது
நானல்லவா...!


#நீலா


No comments:

Post a Comment