Monday, June 29, 2015

நின்றன் பொற்றாமரை



நின்றன் பொற்றாமரைக்
கன்னக் கதுப்பினிலே
காத்திருந்தேனடி நான்.

கார்குழல்த் தூரிகைகள்
இரவில் நீயுறங்குகையில்
வரைந்து களித்திருந்த


கோலச் சுவடுகளை
களவாடிச் சென்றே
வண்ணங்கள் தீட்டி

நான் களிக்க.....

‪#‎நீலா‬

No comments:

Post a Comment