Tuesday, June 30, 2015

பெண்கொடி நீ!



தென்றல் தொட்ட நாணத்தினால்
அசைந்தாடும் பூங்கொடி போல்....

விரலுந்தன் இடையிலிட்ட கோலத்தினால்
வளைந்தாடும் பெண்கொடி நீ!


‪#‎நீலா‬

No comments:

Post a Comment