Monday, June 29, 2015

திருட்டுக் கருவாச்சி...!



ஏய்...!
திருட்டுக் கருவாச்சி...!

ஒழுங்காக என்னிடம் இருந்து
திருடிக்கொண்டு போன எல்லாவற்றையும்
திருப்பிக் கொண்டுவந்து அதே இடத்தில்
பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லடி...


இங்கே என்னுடல்
இதயம் இழந்து கிடப்பதால்
இயங்க மறுக்கிறதடி...!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment