Tuesday, June 30, 2015

மடியில்வாடி கிளியே!



மையலில் துடிக்கிறேனடியேய்
மஞ்சக் கிழங்கே!
மனமயக்கத்தைத் தீர்க்கவே
மடியில்வாடி கிளியே!


கொஞ்சியே பேசிடலாமடி
வஞ்சிக் கொடியே!
வாடலைப் போக்கிடலாமடி
கொவ்வைக் கனியே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment