Saturday, February 4, 2012

தந்திரக்காரியே...!

ஏய்...!



தந்திரக்காரியே...!

மந்திரம் என்ன இட்டாய்.?

சுதந்திரமாய் பறந்த என்மனம்

எந்திரமாய் உன்னையே சுழல்கிறதே...!



நீலா...

தந்திரக்காரியே...!

ஏய்...!

தந்திரக்காரியே...!
மந்திரம் என்ன இட்டாய்.?
சுதந்திரமாய் இருந்த என்மனம்
எந்திரமாய் உன்னையே சுழல்கிறதே...!

நீலா...

எந்தன் முழு மதியே..!

சந்தைக்கு வந்த உன்னை

சந்தித்த வேளை முதல்

சிந்தை நிறைந்து நின்ற

எந்தன் முழு மதியே..!

நெஞ்சம் கதி கலங்க

பந்தாய் உருட்டி என்னை

சொந்தம் கொள்ள எண்ணும்

விந்தையின் மாயம் என்ன…?

நீலா…


அடியே...!