Monday, June 29, 2015

இளம் பேரெழிலே..!!!



அங்குமிங்குமாய்ச் சிதறித்
தனித்தனியே ஒளிரும்

விண்மீன்களை நாம்
அழகாய் அடுக்கியொரு


அரண்மனை அமைத்துக்
களித்துத் துயிலுறங்கித்

திரும்பலாம் வாராயோ
இளம் பேரெழிலே..!!!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment