Sunday, June 13, 2010

அழகு மலர்

ஆடைக்குள் விரிந்த அழகு மலரே
உன் வாடையில் வதங்கி துரும்பானேன்.
கோடையை தணிக்கும் குளிர் நிலவே
என் மனமேடையில் ஆடிட வாராயோ!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment