Sunday, June 13, 2010

தானே தந்தானே

தானே தந்தானே!

தாளத்தின் சத்தத்தை ரசித்த கோமானே!
அதன் உள்ளே புகுந்து தோண்டிப்பார்,
சந்தம் புரியும்.
அர்த்தம் விளங்கும்.

சொல்லணுமா விளக்கம்
அவனே அனைத்தையும் அளித்தானே.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment