Sunday, June 13, 2010

அச்சமில்லை

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்....
நெஞ்சு மீது பாணம் எய்து சாய்த்து விட்ட போதிலும்,
மஞ்சம் தனில் கொஞ்சுகின்ற இன்பம் பொங்கும் போதிலே
வஞ்சம் தீர்க்க எண்ணமிடும் மாயக்கன்னி ஆயினும்

வண்ணமிகு என் தமிழால் வானம் வரை கூவுவேன்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்

No comments:

Post a Comment