Sunday, June 13, 2010

.நொறுங்கேன் நான்

முகம் குறுக்காய் உடைந்தாலும்
அகம் நேராய்க் கிழிந்தாலும்
தோள்கள் தெறித்தாலும்
கால்கள் வெடித்தாலும்

சித்தம் சிதைந்தாலும்
இரத்தம் உறைந்தாலும்
என் தமிழினம் ஓங்காமல்
நான் நொறுங்க மாட்டேன்.

--
என்றும் அன்புடன்,
உங்கள் நீலமேகம்.

No comments:

Post a Comment