Wednesday, July 30, 2014

சேட்டைகள் புதிதல்லவே..!

கண்களைத் துளைத்து மெல்ல
மனதைக் கிள்ளிச் சென்றாய்

இதழ்களைத் திறந்து நல்ல
முறுவல் உதிர்த்துச் சென்றாய்

உனக்கென்ன போடி பெண்ணே,
சேட்டைகள் புதிதல்லவே..!

கவியுனைப் புனைவதற்கு
தவிப்பவன் நானல்லவோ...!

- நீலா

No comments:

Post a Comment