Wednesday, July 30, 2014

அவர்களுக்கெத்தனை மனங்களோ...!

அவனையும் காணவில்லை
அவளையும் காணவில்லை

எவர் மனதை எவரறிவார்
அவர்களுக்கெத்தனை மனங்களோ...!

No comments:

Post a Comment