Wednesday, July 30, 2014

தூக்கம் தொலைத்த இரவுகளில்

தூக்கம் தொலைத்த இரவுகளில்
துக்கம் தோய்ந்த நினைவுகளை
இப்போதும் மனம் நினைக்கையில் 
சொர்க்கமாய்த் தான் தோன்றுகிறது
சுகமான சுமைகளாக, சுவைகளாக...!

No comments:

Post a Comment