Wednesday, July 30, 2014

முறையோ...!

நீ முறைத்து 
மறைவதொன்றும் 
புதிதல்லவே
மறையுமுன்னே உன் 
மலரம்புகளால் என் நெஞ்சம் 
நிறைத்துச் செல்வதும் முறையோ...!

No comments:

Post a Comment