Wednesday, July 30, 2014

நீ என் உயிரினும் உயிர்

காரம்
மணம்
குணம்
என்றெதுவுமில்லாது
என்னடா வாழ்க்கை இதுவென்று
சலித்துத் திரிந்த போதினிலே...

நிறம்
மணம்
குணம்
சுவை
திடம்
என யாவையும் நிறைந்த
சக்தியாய் வந்தென் மனக்கதவைத்
திறந்து மெல்ல குடி புகுந்தாயே
தேவி ...

நீ என் உயிரினும் உயிர்....

No comments:

Post a Comment