Wednesday, July 30, 2014

அள்ளிப்பருக ஆசையசடி...!

எந்த ஜென்மத்தில் 
என்ன புண்ணியம் செய்தேனோ,
எந்த ஜென்மத்தின் 
சொந்தமும் பந்தமும் இன்னமும்
தொடர்கிறதோ புரியவில்லை அன்பே...!

இப்பிறவியிலும் உன்னுடன் சேர்ந்தே
இன்னும் பல புண்ணியங்கள் செய்து
இனிவரும் எப்பிறப்பிலும் நாம் இணை பிரியாமல்
இன்பச் சுவைகள் பல அள்ளிப்பருக ஆசையசடி...!

No comments:

Post a Comment