Monday, July 6, 2015

இதழ்களை மட்டும்



இதழ்களை மட்டும்தானடி கேட்டேன்...
மதுவையும் ஏனடி கலந்தளித்தாய்?

மயக்கம் வருகிறது மடியைத்தாடி
என் மன்மத ராணியே...!


‪#‎நீலா

No comments:

Post a Comment