Monday, July 6, 2015

விழிகள் நான்கும்



நம் விழிகள் நான்கும்
கலந்து புணர்ந்து ஏற்படுத்திய
பிரளயத்தில் தானே நமக்குள்
இனிய காதல் தோன்றியது!


கலகம் பிறந்தால் தான்
அதில் ஞாயம் பிறக்கும்
என்பது மெய் தானன்பே
என் மனதிற்கு இனியவளே!

‪#‎நீலா‬

No comments:

Post a Comment