Monday, July 6, 2015

நீ நித்தம் வழங்கி



நீ நித்தம் வழங்கி
நான் பெற்று மகிழ்ந்த
முத்தங்கள் யாவையும்
என் இதயக் கூட்டுக்குள்
சேமித்து இருப்பில் உள்ளன.
திருப்பித் தரவும் தயார்.
நீ வாங்க மாட்டாயே..!
அதனால் அவைகளைக்
கவிதைகளாய்ச் சமர்ப்பிக்கிறேன்
(சு)வாசித்து மகிழ்ச்சி கொள்.


‪#‎நீலா‬

No comments:

Post a Comment