Monday, March 9, 2015

வாழைப்பூச் செம்மடல்



வாழைப்பூச் செம்மடல்
விரிக்கையில் பரவும்
நல் சுகந்தம்தனை
நான் உணர்கிறேனடி
நீயென் அருகினில்
வருகையில்...


‪#‎நீலா

No comments:

Post a Comment