Monday, March 9, 2015

கருவில் சுமந்து உதிரம் ஊட்டி


கருவில் சுமந்து
உதிரம் ஊட்டி
உலகைக் காட்டி
அன்பை உணர்த்தி
பண்பாய் வளர்த்து
ஆளாக்கிய அன்னை...
முதுமை வரை
உடனிருந்து களித்த
உன்னதச் சகோதரிகள்
அனத்திலும் பங்கெடுத்து
வாழ்வில் நம்கூடவே
கைப்பிடித்து நடந்து வரும்
அருமை மனைவி
கலங்காதே என்று
தோள் கொடுத்த
நல் தோழிகள்...
காட்டும் பெண்ணுறவுகள்
யாவர்க்கும்
வாழ்த்துகள்
மழலை முதல்
இன்பம் துன்பம்
நான் இருக்கிறேன்
வாழ்வில் இன்முகம்
நீலாவின்
பெண்மையைப் போற்றுவோம்.
‪#‎நீலமேகம்‬

No comments:

Post a Comment