Wednesday, December 4, 2013

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...

மழை வருவது மயிலுக்குத் தெரியும்...
மனம் போவது நட்புக்குத் தெரியும்...
துணை வாடுதல் காதல் உணரும்...
உயிர் பிரிதலில் ஊனும் வலிக்கும்...

No comments:

Post a Comment