Wednesday, December 4, 2013

நிலாக் காயலில்

நிலாக் காயலில் உதிக்கும்
துன்பச் சுரங்கள் யாவும்
இளங்காலைப் பகலவனின் 
இதம் பரவிக் கரைந்து மாய்கிறது.

No comments:

Post a Comment