Wednesday, December 4, 2013

புறா பறந்தது.

கூண்டை விட்டு புறா பறந்தது..
சீண்டும் காக்கைளும் அடங்கிக் போனது
வெறித்தோடிக் கிடக்கிறது மரக்கிளைகள்
கனி சுவைப்போர் யாருமின்றி தோப்புக்குள்..

No comments:

Post a Comment