Wednesday, December 4, 2013

வீணை அருகில் இல்லாத போதினிலும்.

வீணை பேசி விலகிச் சென்ற பின்னும்
விரல்களின் மோதல் அடங்கவில்லை இன்னும்.
துடித்துக் கொண்டுதான் தவிக்கின்றது
மீண்டும் மீண்டும் மீட்டச் சொல்லி
வீணை அருகில் இல்லாத போதினிலும்.

No comments:

Post a Comment