Friday, October 12, 2012

நடித்தது போதும்

நடித்தது போதும் சித்திரமே...
சிந்திடு கொஞ்சம் புன்னகையை
துடிக்குது எந்தன் தேகமெல்லாம்
இடை வளைத்துப் பிடிக்கும் நாளை எண்ணி

No comments:

Post a Comment