Friday, October 12, 2012

துணை சேர.

இடை சிறுத்த இனியவளே உன்
கடைக்கண்ணின் ஏகாந்தமும்
அடுக்கி வைத்த வெண்பற்களும் எனை
அழைக்குதடி ஆற்றங்கரை உன்னோடு துணை சேர..

No comments:

Post a Comment