Friday, October 12, 2012

கலங்கித்தான் போனது

போடா பொறுக்கி என்று 
சொல்லி நீ செருப்பெடுக்க
குனிந்த போதும்
வாடாத உன் மெல்லிடை
வளைந்து ஒடிந்து விடுமோவென
கலங்கித்தான் போனது என் 
சொல்கேளா இளமனது...

No comments:

Post a Comment