Friday, October 12, 2012

குன்றியபின்

கால் கடுக்க காத்திருந்தேன்
பருவத்தில் நீ கண்டுக்கல...
கோலூன்றி குன்றியபின்
கண்சாடை எதற்கடியோ...

No comments:

Post a Comment