Friday, October 12, 2012

இராஜ கோபுரம்

இராஜ கோபுரம் ஒன்று
மிதமாய் நடை பயில்கையில்
மஹாராஜன் மனமெதையோ
இழந்து தொடர்கிறது 
கொலுசொலியின் பின்னே

No comments:

Post a Comment