Saturday, September 14, 2013

நீ ஒருத்தி போதுமடி.

வெட்டிப் பேச்சு வேண்டாமென
களையெடுத்தேன் பலரை
நீ எட்டி நின்று சிரித்ததனால்....

கட்டிப்போட்டு கவர்ந்தாய் எனை
கண்ணாலும் மனதாலும்
நீ ஒருத்தி போதுமடி....

நெஞ்செல்லாம் இனிக்குதடி....

No comments:

Post a Comment