Thursday, September 19, 2013

நினைக்காதே...!

நினைக்காதே...!
அழைக்காதே...!
பேசாதே...!
எழுதாதே...!
அனுப்பாதே...!

என்றெல்லாம் நீ 
சொல்லிச் சென்ற பின்
அதையெல்லாம்
சொல்லத் தூண்டுகிறாயோ
என்றெண்ணிக் குழம்புகிறேன் நான்...

ஏனென்றால்.... 
எதிர்மறை அர்த்தங்களே
பெண்களின் அகராதியில்
என்று முன்னோர்கள் 
சொல்லிக் கேட்டதுண்டு.

No comments:

Post a Comment