Sunday, September 15, 2013

அம்மி

அடி மேல் அடி வைத்தால்
அம்மியும் நகருமாம்..........

இடி மேல் இடி இடித்தும்
இம்மியும் நகரவில்லை
இப்பெண்ணின் கல்மனம்.

No comments:

Post a Comment