Thursday, November 4, 2010

தவிப்பூ


பூவைத் தலையில்
சூடி மகிழ்ந்து
சிரிக்கும் பெண்ணே..!
உனக்குத் தெரியுமா
பூவை இழந்து
சிரிப்பை மறந்த
செடியின் தவிப்பு..

1 comment:

  1. ஆஹா...எந்த ஒரு செயலையும் ..அதன் மறு பக்கத்தில் நின்று யோசிக்க வேண்டும் ..அருமை நீலா ....!

    ReplyDelete