Monday, November 25, 2013

உனை எழுதி ரசிக்க...!

அகத்தினுள் கிடக்கும்
அகராதியை அலசிப் 
பார்த்து விட்டேன்....!

அகப்படவில்லை
அழகு வார்த்தைகள்
உனை எழுதி ரசிக்க...!

No comments:

Post a Comment