Monday, November 25, 2013

வானத் தோழன் ...

வெண்மேகத் தோழியை
காற்றுக் காவலன் 
கலைத்துக் கடத்தியதால்...
ராக்கோழிகளின் ஏளனச் 
சிரிப்பில் வருந்தி 
மௌனமாய் இருட்டில் 
விடியலை நோக்கி 
வானத் தோழன் ...

No comments:

Post a Comment