Wednesday, April 4, 2012

மியாவ்..! மியாவ்..!! ஓடி வா..!


மியாவ்..! மியாவ்..!! ஓடி வா..!
மின்னல் போல ஓடி வா...!
மதில் மேல ஏறி வா...!

மனிதன் குறுக்கே வருவானே..
சனியன் போன பின்னாலே
சகுனம் பார்த்து ஓடி வா...!

நீலா...

No comments:

Post a Comment